ஹெலிகாப்டர்

கோலாலம்பூர்: மலேசியாவின் பேராக் மாநிலம், லுமுட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி விபத்துக்குள்ளான இரு அரச மலேசியக் கடற்படை ஹெலிகாப்டர்கள் பறக்கத் தகுதியுடையவை என்று விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவின் பேராக் மாநிலத்தின் லுமுட் நகரில் அந்நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளாகின.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியன்று பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கியதில் பத்து பேர் மாண்டனர்.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் பேராக் மாநிலத்தின் லுமுட் நகரில் அந்நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் விழுந்து நொறுங்கின.
தோக்கியோ: ஜப்பானியக் கடலோரத் தற்காப்புப் படைக்குச் சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் பயிற்சியின்போது கடலில் விழுந்து நொறுங்கின.